குர்ஆன் கேள்வி - பதில்கள் ஜுஸ்வு (பாகம் 1.)
உலகப் பொதுமறை
இது உலகோர் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமாகும் (அல்-குர்ஆன் 6 90)
1. இறைவா! எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! ——- மற்றும்—– ன் வழியில் அல்ல.
a) முனாஃபிக் , காஃபிர் □
b) அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானோர் , வழி தவறியோர் □
c) குடிகாரன் , வட்டி தொழில் செய்பவன்□
d) ஷைத்தான் , இப்லீஸ் □
ஸூரா எண்—–: வசன எண்——. குறிப்பிடவும்.
2. முனாஃபிக்குகளின் வியாபாரம் இலாபமளிக்கவில்லை. இவர்கள் நேர்வழி பெறுபவர்களாகவும் இல்லை. இவர்களுக்கு உதாரணம்
a) நெருப்பு மூட்டிய ஒருவன். அவனது ஒளியை அல்லாஹ் அணைத்துவிட்டான்.□
b) காரிருள், இடி,மின்னல் கலந்த மழை. □
c) a மற்றும் b □
d) கல்லில் பெய்யும் மழை □
ஸூரா எண்: வசன எண்: குறிப்பிடவும்.
3. இது வேதநூல்.இதில் எந்த சந்தேகமுமில்லை. இது———க்கு வழிகாட்டி
a) உலக மக்களுக்கு □
b) நபிமார்களுக்கு □
c) பயபக்தி உடையோருக்கு ( முத்தகீன்) □
d) முஹம்மது நபி உம்மத்திற்கு □
ஸூரா எண்— : வசன எண்—-: குறிப்பிடவும்.
a) உலக மக்களுக்கு □
b) நபிமார்களுக்கு □
c) பயபக்தி உடையோருக்கு ( முத்தகீன்) □
d) முஹம்மது நபி உம்மத்திற்கு □
ஸூரா எண்— : வசன எண்—-: குறிப்பிடவும்.
4. “நீ தூய்மையானவன். நீ எங்களுக்கு கற்பித்தவற்றை தவிர எதை பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே நன்கறிந்தோன். தீர்க்கமான அறிவுடையோன்“ இது யாருடைய கூற்று
a) ஆதம் மற்றும் ஹவ்வா. □
b) மூஸா மற்றும் ஹாரூன். □
c) நூஹ் நபி. □
d) மலக்குகள் □
விடை கண்டுபிடித்த ஸூரா எண்—- : வசன எண்—-: குறிப்பிடவும்.
a) ஆதம் மற்றும் ஹவ்வா. □
b) மூஸா மற்றும் ஹாரூன். □
c) நூஹ் நபி. □
d) மலக்குகள் □
விடை கண்டுபிடித்த ஸூரா எண்—- : வசன எண்—-: குறிப்பிடவும்.
5. மூஸா நபிக்கு வாக்களித்திருந்த இரவுகள்
a) 30 □
b) 100 □
c) 40 □
d) 28 □
ஸூரா எண்—-: வசன எண்—-:
a) 30 □
b) 100 □
c) 40 □
d) 28 □
ஸூரா எண்—-: வசன எண்—-:
6. இறைநிராகரிப்பாளர்களின்——— மற்றும் ——- ல் முத்திரையிடப்பட்டு விட்டது. ——ல் திரை உள்ளது
a) இதயம், செவிப்புலன் ,,,,, பார்வை □
b) செவிப்புலன், பார்வை ,,,, இதயம் □
c) இதயம் , பார்வை ,,,,,, செவிப்புலன் □
d) இதயம் , சிந்தனை ,,,,, ஐம்புலன் □
ஸூரா எண்—-: வசன எண்—- : குறிப்பிடவும்.
a) இதயம், செவிப்புலன் ,,,,, பார்வை □
b) செவிப்புலன், பார்வை ,,,, இதயம் □
c) இதயம் , பார்வை ,,,,,, செவிப்புலன் □
d) இதயம் , சிந்தனை ,,,,, ஐம்புலன் □
ஸூரா எண்—-: வசன எண்—- : குறிப்பிடவும்.
7 அல்லாஹ்——– அல்லது அதைவிட அற்பமானதை (மேலானதை) உதாரணம் கூற வெட்கப்பட மாட்டான்.
a) ஈ □
b) கொசு □
c) எறும்பு □
d) யானை □
ஸூரா எண்—-: வசன எண்—-: குறிப்பிடவும்.
a) ஈ □
b) கொசு □
c) எறும்பு □
d) யானை □
ஸூரா எண்—-: வசன எண்—-: குறிப்பிடவும்.
8 மூஸா நபியின் கூட்டத்தினர் குறிப்பிட்ட ஊருக்குள் நுழையும் போது கூறவேண்டிய ( கட்டளையிடப்பட்ட) வார்த்தை.
a) அஸ்ஸலாம் □
b) அல்லாஹு அக்பர் □
c) ஃபத்ஹ் □
d) ஹித்ததுன் □
ஸூரா எண்——: வசன எண்—–. குறிப்பிடவும்
9 குரங்குகளாக மாற்றப்பட்டவர்கள்
a) வெள்ளிக்கிழமை தொழாதவர்கள் □
b) சனிக்கிழமை வரம்பு மீறியவர்கள் □
c) ஸாலிஹ் நபியின் உம்மத் □
d) ஹூத் நபியின் உம்மத் □
ஸூரா எண்—- : வசன எண்—–: குறிப்பிடவும்
10 மூஸா நபியின் கூட்டத்தினர் அறுக்குமாறு கட்டளையிடப்பட்ட மாட்டின் நிறம்.
a) கறுப்பு கலந்த வெண்மை □
b) தூய வெண்மை□
c) கெட்டியான மஞ்சள் □
d) கடும் கறுப்பு □
ஸுரா எண்—–, வசன எண்—–. குறிப்பிடவும்.
11 ஹாரூத் , மாரூத் இருந்த நகரம்
a) பலஸ்தீன் □
b) மதீனா முனவ்வரா □
c) பாபிலோன் □
d) அபிசீனியா □
ஸூரா எண்—–, வசன எண்—–.- குறிப்பிடவும்
12 அல்லாஹ்வின் நேர்வழிதான் உண்மையான நேர்வழி எனக்கூறக் கட்டளையிடப்பட்டவர்
a) ஈஸா நபி □
b) முஹம்மது நபி □
c) மூஸா நபி □
d) இப்ராஹிம் நபி □
ஸூரா எண்——, வசன எண்——- குறிப்பிடவும்.
13 ”ரப்பனா தகப்பல் மின்னா! (இறைவா எங்களின் பணியை ஏற்றுக்கொள்வாயாக!)” இது யாருடைய கூற்று ?
a) இப்ராஹிம் நபி □
b) இஸ்மாயில் நபி □
c) மூஸா நபி □
d) a மற்றும் b □
ஸூரா எண்—–: வசன எண்—— குறிப்பிடவும்.
14 ”அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்” இது யாருடைய கூற்று
a) இப்ராஹிம் நபி □
b) இஸ்மாயில் நபி □
c) மூஸா நபி □
d) a மற்றும் b □
ஸூரா எண்——, வசன எண்—— குறிப்பிடவும்
15 மூஸா நபி கல்லை அடித்தவுடன் வந்த நீரூற்றுகளின் எண்ணிக்கை
a) 10 □
b) 9 □
c) 12 □
d) 15 □
ஸூரா எண்—–, வசன எண்—– குறிப்பிடவும்.
No comments:
Post a Comment